என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
Byமாலை மலர்5 Aug 2020 2:57 PM GMT (Updated: 5 Aug 2020 2:57 PM GMT)
குலசேகரன்பட்டினம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊராட்சி சார்பில் கிருமிநாசினி ஊர் முழுவதும் தெளிக்கப்பட்டு வருகிறது . மேலும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .குலசேகரன்பட்டினம் ஊராட்சி 8-வது,9-வது மற்றும் 11-வது வார்டு ஊராட்சி உறுப்பினர்கள் சார்பில் ஊராட்சி தலைவர் சொர்ண பிரியா துரை, அசானிய நடுநிலைப்பள்ளி அருகே பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இதில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X