என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்
Byமாலை மலர்5 Aug 2020 2:08 PM GMT (Updated: 5 Aug 2020 2:08 PM GMT)
எம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் பிரிந்து சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைத்தான் சந்தித்தது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக-வில் இருந்து வி.பி. துரைசாமி பா.ஜனதாவில் இணைந்தார். தற்போது ஆயிரம் விளக்கு தொகுதி கு.க. செல்வம் பா.ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. டெல்லி சென்ற பா.ஜனதா தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். இன்று தமிழக பா.ஜனதா அலுவலகத்திற்கு சென்றார். திமுக அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந்நிலையில திமுக பொருளாளர் துரைமுருகன் இதுகுறித்து கூறுகையில் ‘‘எம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் பிரிந்து சென்றபோது திமுக சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது. வி.பி. துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்களால் திமுக-வுக்கு எந்த இடர்பாடும் இல்லை’’ என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X