என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூலனூரில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்5 Aug 2020 1:48 PM GMT (Updated: 5 Aug 2020 1:48 PM GMT)
திராவிட தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மூலனூரில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
மூலனூர்:
புதிய கல்வி கொள்கை மக்கள் விரோத திட்டங்களை திரும்ப பெறக்கோரி திராவிட தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மூலனூரில் பி.எஸ். என்.எல் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
மூலனூர் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட தலைவர் ராமன், மற்றும் தாராபுரம், மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் தாரைஅன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X