என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் நியமனம்
Byமாலை மலர்5 Aug 2020 12:12 PM GMT (Updated: 5 Aug 2020 12:12 PM GMT)
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக நாதன்காடுவெட்டி ஆர்.சுபாஷ் என்கிற ஜெயச்சந்திரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவிலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக நாதன்காடுவெட்டி ஆர்.சுபாஷ் என்கிற ஜெயச்சந்திரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை, மாவட்ட செயலாளர் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சுபாஷ் என்கிற ஜெயச்சந்திரனை கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X