search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஒரே நாளில் 6,501 பேர் டிஸ்சார்ஜ் - மாவட்டம் வாரியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் விபரம்

    தமிழகத்தில் இன்று 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,08,784 ஆக அதிகரித்துள்ளது.
    தமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 2,68,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,08,784 ஆக அதிகரித்துள்ளது.  

    தமிழகத்தில் இன்று 108 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தம் 4,349 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

    அரியலூர் - 21
    செங்கல்பட்டு - 386
    சென்னை - 1143
    கோவை - 233
    கடலூர் - 61
    தர்மபுரி - 124
    திண்டுக்கல் - 100
    ஈரோடு - 10
    கள்ளக்குறிச்சி - 109
    காஞ்சிபுரம் - 559
    கன்னியாகுமரி - 192
    கரூர் - 31
    கிருஷ்ணகிரி - 43
    மதுரை - 197
    நாகை - 6
    நாமக்கல் - 38
    நீலகிரி - 22
    பெரம்பலூர் - 37
    புதுக்கோட்டை - 96
    ராமநாதபுரம் - 85
    ராணிப்பேட்டை - 149
    சேலம் - 69
    சிவகங்கை - 51
    தென்காசி - 386
    தஞ்சாவூர் - 200
    தேனி - 175
    திருப்பத்தூர் - 32
    திருவள்ளூர் - 319
    திருவண்ணாமலை - 184
    திருவாரூர் - 100
    தூத்துக்குடி - 349
    திருநெல்வேலி - 149
    திருப்பூர் - 36
    திருச்சி - 162
    வேலூர் - 131
    விழுப்புரம் - 51
    விருதுநகர் - 447
    விமானநிலைய கண்காணிப்பு  
    வெளிநாடு - 5
    உள்நாடு - 13
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

    மொத்தம் - 6501
    Next Story
    ×