என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது- அமைச்சர் விஜயபாஸ்கர்
Byமாலை மலர்4 Aug 2020 1:39 PM GMT (Updated: 4 Aug 2020 1:39 PM GMT)
கொரோனாவிற்கு தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இதுவரை 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தல் 77.8 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன. தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது. மருத்துவர்கள் இறப்பு தகவலை இந்திய மருத்துவர்கள் சங்கமும் மறுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை வெளியிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை வெளியிட்டு மருத்துவர்களின் மனஉறுதியை சீர்குலைக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இதுவரை 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தல் 77.8 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன. தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது. மருத்துவர்கள் இறப்பு தகவலை இந்திய மருத்துவர்கள் சங்கமும் மறுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை வெளியிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை வெளியிட்டு மருத்துவர்களின் மனஉறுதியை சீர்குலைக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X