என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உளுந்தூர்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் நியமனம்
Byமாலை மலர்4 Aug 2020 12:55 PM GMT (Updated: 4 Aug 2020 12:55 PM GMT)
உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியமாக அ.தி.மு.க. பிரித்துள்ளது. மேலும் உளுந்தூர்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு ஒன்றிய செயலாளர்களையும் நியமனம் செய்துள்ளது.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியமாக அ.தி.மு.க. பிரித்துள்ளது. மேலும் உளுந்தூர்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு ஒன்றிய செயலாளர்களையும் நியமனம் செய்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளராக வக்கீல் மணிராஜை நியமனம் செய்துள்ளனர்.
இதேபோல் முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேலை தற்போது உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளராக நியமனம் செய்து அறிவித்துள்ளனர். இதையடுத்து ஒன்றிய செயலாளர்கள் 2 பேரையும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X