என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தொற்றை கண்டறிய நடமாடும் நுண் கதிர்வீச்சு வாகனம்
Byமாலை மலர்4 Aug 2020 10:08 AM GMT (Updated: 4 Aug 2020 10:08 AM GMT)
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்டறிய நடமாடும் நுண் கதிர்வீச்சு வாகனத்தை தேசிய நல குழுமத்தின் மூலம் தமிழக அரசு வழங்கியுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்டறிய நடமாடும் நுண் கதிர்வீச்சு வாகனத்தை தேசிய நல குழுமத்தின் மூலம் தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் கொரோனா பராமரிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நோய் தாக்கத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 7 தனிமை மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த வாகனத்தை கலெக்டர் கண்ணன் நேற்று மாவட்ட சுகாதாரத்துறையிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் பழனிசாமி, ராஜன், ராம்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X