search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதாக 18 பேர் கைது

    விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதாக நேற்று 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதாக நேற்று 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டனர். 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 11,215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,178 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4958 இருசக்கர வாகனங்கள், 91 கார்கள், 115 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×