என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள், கடைக்காரர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்1 Aug 2020 2:07 PM GMT (Updated: 1 Aug 2020 2:07 PM GMT)
கடத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடத்தூர்:
ஊரடங்கு உத்தரவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் போலீசார், பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் எழில்மொழி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் முககவசம் அணியாமலும், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வியாபாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து வாகன ஓட்டிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு பேரூராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X