என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரில் மணல் மூட்டைகளை கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்31 July 2020 10:59 AM GMT (Updated: 31 July 2020 10:59 AM GMT)
காரில் மணல் மூட்டைகளை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினகரபாண்டியன் தலைமையிலான போலீசார் கூடலூர் குள்ளப்பகவுண்டன்பட்டி ஒத்தகளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் காருக்குள் 13 மூட்டைகள் இருந்தன. போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது மணல் இருந்தது தெரியவந்தது. அனுமதியின்றி முல்லைப்பெரியாற்றில் இருந்து மணல் அள்ளி காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரில் மணல் கடத்தி வந்த குள்ளப்பகவுண்டன்பட்டி பங்களாமேடு தெருவை சேர்ந்த தட்சிஅழகன் (வயது 29) என்பவரை கைது செய்தனர். மேலும் மணல் மூட்டைகளை ஏற்றி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X