என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞராக ஏ.எல்.சோமயாஜி நியமனம்
Byமாலை மலர்30 July 2020 3:06 AM GMT (Updated: 30 July 2020 3:06 AM GMT)
அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞராக முன்னாள் தலைமை வழக்கறிஞரான ஏ.எல்.சோமயாஜியை தமிழக அரசு நியமித்துள்ளது.
சென்னை:
அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தற்போது புதிதாக உருவாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த பதவியில், முன்னாள் தலைமை வழக்கறிஞரான ஏ.எல்.சோமயாஜியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகும் அவருக்கு, அரசு தலைமை வழக்கறிஞருக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தற்போது புதிதாக உருவாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த பதவியில், முன்னாள் தலைமை வழக்கறிஞரான ஏ.எல்.சோமயாஜியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகும் அவருக்கு, அரசு தலைமை வழக்கறிஞருக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X