என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்
Byமாலை மலர்29 July 2020 12:34 PM GMT (Updated: 29 July 2020 12:34 PM GMT)
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கொரோனா தொற்றால் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும். பணியாளர்களின் குடும்பத்தின் மருத்துவ செலவை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். நோய் தொற்று பரிசோதனை அனைத்து பணியாளர்களுக்கும் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து கோரிக்கை அட்டை அணிந்து பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X