என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக மாணவர் அணி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
Byமாலை மலர்27 July 2020 9:39 AM GMT (Updated: 27 July 2020 9:39 AM GMT)
கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், கோவை மாநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி கோவை வடவள்ளி பஸ் நிலையத்தில் நடந்தது.
வடவள்ளி:
கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், கோவை மாநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி கோவை வடவள்ளி பஸ் நிலையத்தில் நடந்தது. பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார்கள். இதில் வடவள்ளி பகுதி செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் செந்தில்குமார், வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X