என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன் கி பாத் நிகழ்ச்சியில் நாமக்கல் மாணவி கனிகாவிடம் பேசிய பிரதமர் மோடி
Byமாலை மலர்26 July 2020 6:35 AM GMT (Updated: 26 July 2020 6:35 AM GMT)
பொதுமக்களுடன் உரையாடும் மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று நாமக்கல் மாணவி கனிகாவுடன் பிரதமர் மோடி பேசினார்.
நாமக்கல்:
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மக்களிடமும் உரையாடுகிறார்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் கார்கில் வெற்றி தினம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி பேசினார்.
பின்னர் பொதுமக்களுடனான உரையாடலின்போது தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கனிகாவிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது, நாமக்கல் என்றால் ஆஞ்சநேயர் கோவில் தான் ஞாபகம் வரும், இனி உங்கள் ஞாபகம் வரும் கனிகா, என மோடி குறிப்பிட்டார்.
மாணவி கனிகா, சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X