என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்குளி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்25 July 2020 11:52 AM GMT (Updated: 25 July 2020 11:52 AM GMT)
ஊத்துக்குளி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், காடபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக பால் கொள்முதல் செய்வதில் 20 சதவீதம் பால் உற்பத்தியாளர்களிடம் திருப்பி அனுப்பும் நிர்வாகத்தை கண்டித்து சொக்கலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னசாமி, செங்கப்பள்ளி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரிமுத்து, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஊத்துக்குளி தாலுகா செயலாளர் ஜி.கே.கேசவன், சின்னக்கண்ணு, ஈஸ்வரன், சங்க உறுப்பினர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X