என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணியம்பாடி அருகே கோவிலுக்குள் புகுந்த மலைப்பாம்பு
Byமாலை மலர்25 July 2020 11:03 AM GMT (Updated: 25 July 2020 11:03 AM GMT)
கிராம மக்கள் வாணியம்பாடி பகுதியில் பாம்பு பிடிக்கும் இளைஞர் இலியாஸ் என்பவரை வரவழைத்தனர். அவர் நீண்ட நேரம் போராடி மலைப்பாம்பை பிடித்தார்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் உள்ள கோவிலில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நேற்று காலை புகுந்தது. இதை பார்த்த கிராம மக்கள் வாணியம்பாடி பகுதியில் பாம்பு பிடிக்கும் இளைஞர் இலியாஸ் என்பவரை வரவழைத்தனர். அவர் நீண்ட நேரம் போராடி மலைப்பாம்பை பிடித்தார்.
பின்னர் ஆலங்காயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினரிடம் மலைபாம்பு ஒப்படைக்கப்பட்டது. மலைபாம்பினை வனத்துறையினர் காட்டு பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X