என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாம்பன் குந்துகால் பகுதியில் கடல் சீற்றம்- சுற்றுலா படகு நிறுத்தும் தளம் உடைந்து மூழ்கியது
Byமாலை மலர்24 July 2020 8:15 AM GMT (Updated: 24 July 2020 8:15 AM GMT)
பாம்பன் தென்கடல் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தின் வேகத்தால் குந்துகால் கடற்கரையில் வனத்துறையினரால் கட்டப்பட்டிருந்த பனைமரத்தால் ஆன சுற்றுலா படகு நிறுத்தும் தளமானது உடைந்து சேதமடைந்தது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தென்கடல் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாகவே இருந்து வருகிறது. கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தின் வேகத்தால் குந்துகால் கடற்கரையில் வனத்துறையினரால் கட்டப்பட்டிருந்த பனைமரத்தால் ஆன சுற்றுலா படகு நிறுத்தும் தளமானது உடைந்து சேதமடைந்தது. மேலும் அதன் ஒரு பகுதியானது முழுமையாக கடலில் மூழ்கியது.
இந்த சம்பவம் சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தென்கடல் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாகவே இருந்து வருகிறது. கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தின் வேகத்தால் குந்துகால் கடற்கரையில் வனத்துறையினரால் கட்டப்பட்டிருந்த பனைமரத்தால் ஆன சுற்றுலா படகு நிறுத்தும் தளமானது உடைந்து சேதமடைந்தது. மேலும் அதன் ஒரு பகுதியானது முழுமையாக கடலில் மூழ்கியது.
இந்த சம்பவம் சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X