என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 ஊழியர்களுக்கு கொரோனா - ராஜபாளையம் யூனியன் அலுவலகம் மூடல்
Byமாலை மலர்22 July 2020 1:41 PM GMT (Updated: 22 July 2020 1:41 PM GMT)
ராஜபாளையம் யூனியன் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அலுவலகம் மூடப்பட்டது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் யூனியன் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பூட்டப்பட்டது. அலுவலகம் வந்திருந்த 16 பேருக்கு ஜமீன்கொல்லங்கொண்டான் சுகாதார மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களுக்கான முடிவு வெளியானவுடன் அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் யூனியன் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பூட்டப்பட்டது. அலுவலகம் வந்திருந்த 16 பேருக்கு ஜமீன்கொல்லங்கொண்டான் சுகாதார மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களுக்கான முடிவு வெளியானவுடன் அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X