search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    உளுந்தூர்பேட்டை, திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    உளுந்தூர்பேட்டை, திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை, திருவெண்ணெய்நல்லூர், பிள்ளையார்குப்பம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை நகரம், வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம், குணமங்கலம், அங்கனூர், வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், நாச்சியார்பேட்டை, காட்டுநெமிலி, பு.மாம்பாக்கம், செம்மணங்கூர், உளுந்தாண்டார்கோவில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், சேந்தநாடு, எறையூர், நகர், ஆசனூர், அ.சாத்தனூர், சர்க்கரை ஆலைபகுதி, பெரியசெவலை, துலங்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பெண்ணைவலம், பனப்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், கிராமம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமப்பூர், சிறுவானூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளூர், கரடிபாக்கம், செம்மார், வலையாம்பட்டு, பையூர், கொங்கராயனூர், திருவெண்ணெய்நல்லூர் நகரம், சேத்தூர், அமாவாசைபாளையம், வி.கொளத்தூர், சிறுமதுரை, பூசாரிபாளையம், ஒட்டனந்தல், அன்ராயனூர், கொண்டசமுத்திரம், பிள்ளையார்குப்பம், தாமல், வடமாம்பாக்கம், எம்.குன்னத்தூர், கிளியூர், நன்னாரம், அத்திப்பாக்கம், களமருதூர், பெரும்பட்டு, டி.ஒரத்தூர், பாண்டூர், உ.செல்லூர், உ,நெமிலி, காம்பட்டு, ஆதனூர், கிளாப்பாளையம், களவனூர், நத்தாமூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை உளுந்தூர்பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் சர்தார் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×