என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரத்தில் ஆதரவற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள்
Byமாலை மலர்21 July 2020 2:01 PM GMT (Updated: 21 July 2020 2:01 PM GMT)
விழுப்புரத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவர்கள், முதியவர்கள் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
விழுப்புரம்:
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவர்கள், முதியவர்கள் 100 பேருக்கு விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் வள்ளலார் அருள்மாளிகை மேனேஜிங் டிரஸ்டி அண்ணாமலை, நிர்வாகிகள் கலியபெருமாள், பலராமன், பாரதி, ராமலிங்கம், அழகானந்தம், பன்னீர்செல்வம், வேல்முருகன், அருளரசு, சிவக்குமார், வாசுதேவன், சிவகாமி, சரவணன், சிவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X