என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தொற்று- கொல்லங்கோடு தீயணைப்பு நிலையம் மூடல்
Byமாலை மலர்20 July 2020 2:53 PM GMT (Updated: 20 July 2020 2:53 PM GMT)
கொல்லங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
கொல்லங்கோடு:
தற்போது தீயணைப்பு நிலைய பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக மாற்று வீரர்கள் மூலம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 3 நாட்கள் அங்கிருந்து செயல்படும். அவசர தேவைக்கு 94450 86224 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தீயணைப்பு நிர்வாகம் அறிவித்து உள்ளது.
கொல்லங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து நிலையத்தை சுற்றி கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X