என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளம் பகுதியில் நாளை மின் தடை
Byமாலை மலர்20 July 2020 2:45 PM GMT (Updated: 20 July 2020 2:45 PM GMT)
ஆலங்குளம் பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் கோட்டத்துக்கு உட்பட்ட ஆலங்குளம் உப மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ஆலங்குளம், சங்கரமூர்த்திப்பட்டி, காளவாசல், கம்மாபட்டி, வளையப்பட்டி, மேலாண்மறைநாடு, கீழாண்மறை நாடு, ராமுத்தேவன்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, காக்கிவாடன்பட்டி, மம்சாபுரம், கி.லட்சுமியாபுரம், லட்சுமியாபுரம், கோட்டைப்பட்டி, கொருக்கன்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தெப்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X