search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    ஆலங்குளம் பகுதியில் நாளை மின் தடை

    ஆலங்குளம் பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் கோட்டத்துக்கு உட்பட்ட ஆலங்குளம் உப மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ஆலங்குளம், சங்கரமூர்த்திப்பட்டி, காளவாசல், கம்மாபட்டி, வளையப்பட்டி, மேலாண்மறைநாடு, கீழாண்மறை நாடு, ராமுத்தேவன்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, காக்கிவாடன்பட்டி, மம்சாபுரம், கி.லட்சுமியாபுரம், லட்சுமியாபுரம், கோட்டைப்பட்டி, கொருக்கன்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தெப்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×