என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்புலன்ஸ் வசதியை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை
Byமாலை மலர்20 July 2020 8:26 AM GMT (Updated: 20 July 2020 8:26 AM GMT)
ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் சராசரியாக தினசரி 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பாதிப்பு ஏற்பட்டவர்களை சிகிச்சை மையங்களுக்கோ அல்லது பராமரிப்பு மையங்களுக்கோ உடனடியாக கொண்டு செல்ல தேவையான ஆம்புலன்ஸ் வசதி இல்லாத நிலையே உள்ளது. தற்போது உள்ள நிலையில் 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் சராசரியாக தினசரி 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பாதிப்பு ஏற்பட்டவர்களை சிகிச்சை மையங்களுக்கோ அல்லது பராமரிப்பு மையங்களுக்கோ உடனடியாக கொண்டு செல்ல தேவையான ஆம்புலன்ஸ் வசதி இல்லாத நிலையே உள்ளது. தற்போது உள்ள நிலையில் 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X