என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2018-2019-ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் 31ந் தேதியோடு நிறைவு
Byமாலை மலர்20 July 2020 8:19 AM GMT (Updated: 20 July 2020 8:19 AM GMT)
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வருகிற 31-ந்தேதியோடு காலஅவகாசம் நிறைவடைகிறது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
வருமானவரி கணக்கு கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2019 ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு, ரூ.2½ லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்சரவரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச் 31-ந்தேதி உடன் முடிவடைந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவால் காரணமாக, இந்த அவகாசம் ஜூலை 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:-
வருமானவரி கணக்கு பொறுத்தவரையில் 2018-2019-ம் நிதியாண்டுக்கான, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது. மார்ச் மாதத்திற்கு பின், அபராதம் செலுத்தியும் கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்குள் கணக்கு தாக்கல் செய்யத் தவறினால், மீண்டும் தாக்கல் செய்ய முடியாது. மேலும், 2019-2020-ம் நிதியாண்டின், அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நவம்பர் வரை வழங்கி வருமானவரித்துறை உத்தரவிட்டு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
வருமானவரி கணக்கு கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2019 ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு, ரூ.2½ லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்சரவரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச் 31-ந்தேதி உடன் முடிவடைந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவால் காரணமாக, இந்த அவகாசம் ஜூலை 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:-
வருமானவரி கணக்கு பொறுத்தவரையில் 2018-2019-ம் நிதியாண்டுக்கான, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது. மார்ச் மாதத்திற்கு பின், அபராதம் செலுத்தியும் கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்குள் கணக்கு தாக்கல் செய்யத் தவறினால், மீண்டும் தாக்கல் செய்ய முடியாது. மேலும், 2019-2020-ம் நிதியாண்டின், அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நவம்பர் வரை வழங்கி வருமானவரித்துறை உத்தரவிட்டு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X