என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவ பரிசோதனை முகாம்
Byமாலை மலர்20 July 2020 7:40 AM GMT (Updated: 20 July 2020 7:40 AM GMT)
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி அறிவுறுத்தலின் பேரில், மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் மகாலெட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி அறிவுறுத்தலின் பேரில், மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் மகாலெட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X