என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழடி அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
Byமாலை மலர்20 July 2020 4:58 AM GMT (Updated: 20 July 2020 4:58 AM GMT)
கீழடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கீழடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்துக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தமிழர் பெருமையினை பறைசாற்றும் வகையில் ரூ.12.25 கோடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட இருக்கிறது.
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு கொந்தகையில் அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கீழடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்துக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தமிழர் பெருமையினை பறைசாற்றும் வகையில் ரூ.12.25 கோடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட இருக்கிறது.
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு கொந்தகையில் அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X