என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி கண்டக்டர் பலி
Byமாலை மலர்19 July 2020 10:59 AM GMT (Updated: 19 July 2020 10:59 AM GMT)
திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள சாரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கண்ணன் (வயது 40). இவர், சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று காலை தனது உறவினர் வீட்டில் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கோபிகண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டிவனம் அருகே உள்ள சாரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கண்ணன் (வயது 40). இவர், சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று காலை தனது உறவினர் வீட்டில் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கோபிகண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X