என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
Byமாலை மலர்19 July 2020 6:55 AM GMT (Updated: 19 July 2020 6:55 AM GMT)
பெரம்பலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பெரம்பலூரில் உள்ள ஓட்டல் அறையில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த, பெரம்பலூரை சேர்ந்த கண்ணன்(வயது 58), பங்கராஜ்(51), ஜெயக்குமார்(55), சம்பத்(50), முத்துசாமி(44), பாலா(40) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 6 பேரையும் போலீசார் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
பெரம்பலூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பெரம்பலூரில் உள்ள ஓட்டல் அறையில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த, பெரம்பலூரை சேர்ந்த கண்ணன்(வயது 58), பங்கராஜ்(51), ஜெயக்குமார்(55), சம்பத்(50), முத்துசாமி(44), பாலா(40) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 6 பேரையும் போலீசார் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X