என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசி அருகே கஞ்சாவுடன் மூதாட்டி கைது
Byமாலை மலர்18 July 2020 2:02 PM GMT (Updated: 18 July 2020 2:02 PM GMT)
சிவகாசி அருகே கஞ்சாவுடன் மூதாட்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி டவுன் போலீசார் அண்ணாகாலனிபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியை சேர்ந்த சண்முகக்கனி(வயது 62) என்ற பெண், 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் நின்று கொண்டு இருந்தார். இதை தொடர்ந்து போலீசார் சண்முகக்கனியை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகாசி டவுன் போலீசார் அண்ணாகாலனிபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியை சேர்ந்த சண்முகக்கனி(வயது 62) என்ற பெண், 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் நின்று கொண்டு இருந்தார். இதை தொடர்ந்து போலீசார் சண்முகக்கனியை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X