search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பழனி அருகே பெண் தற்கொலை

    பழனி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பழனி:

    பழனியை அடுத்த அ.கலையம்புத்தூர் தேவர் தெருவை சேர்ந்தவர் மாசானம். அவருடைய மனைவி கற்பகம் (வயது 23). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த கற்பகம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×