என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்18 July 2020 7:21 AM GMT (Updated: 18 July 2020 7:21 AM GMT)
பெரம்பலூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 35). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவி மஞ்சுளாவிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் நள்ளிரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூரை அடுத்த ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 35). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவி மஞ்சுளாவிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் நள்ளிரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X