என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீப்பெட்டி பண்டல்களுடன் தலைகுப்புற கவிழ்ந்த
Byமாலை மலர்18 July 2020 7:15 AM GMT (Updated: 18 July 2020 7:15 AM GMT)
விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி பண்டல்களுடன் சென்ற லாரி தலைகுப்புற கவிழ்ந்த விபத்துக்குள்ளானது
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து, குஜராத் மாநிலம் சூரத்துக்கு தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை, திருச்சியை சேர்ந்த முத்துசாமி என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவராக நாமக்கல்லை சேர்ந்த மாதேஸ்வரன் (49) உடன் இருந்தார். திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டி என்னுமிடத்தில் நேற்று அதிகாலை லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர்கள் முத்துசாமி, மாதேஸ்வரன் ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து, குஜராத் மாநிலம் சூரத்துக்கு தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை, திருச்சியை சேர்ந்த முத்துசாமி என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவராக நாமக்கல்லை சேர்ந்த மாதேஸ்வரன் (49) உடன் இருந்தார். திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டி என்னுமிடத்தில் நேற்று அதிகாலை லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர்கள் முத்துசாமி, மாதேஸ்வரன் ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X