search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 13 பேர் கைது

    விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டனர். 2 இருசக்கர வாகனமும், ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10,920 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,937 இருசக்கர வாகனங்கள், 87 கார்கள், 113 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×