என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கோவிலூர் அருகே இளம்பெண் கடத்தல்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்17 July 2020 10:26 AM GMT (Updated: 17 July 2020 10:26 AM GMT)
திருக்கோவிலூர் அருகே இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர் கிராம பகுதியை சேர்ந்தவர் 19 வயதுடைய இளம்பெண். சம்பவத்தன்று இவர் வீட்டு அருகில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பி வீட்டுக்கு செல்லவில்லை. அவரை விழுப்புரம் மாவட்டம் மேட்டுவலையனூரை சேர்ந்த சிவா (வயது 22) என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் சிவா மீது திருக்கோவிலூர்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்.
திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர் கிராம பகுதியை சேர்ந்தவர் 19 வயதுடைய இளம்பெண். சம்பவத்தன்று இவர் வீட்டு அருகில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பி வீட்டுக்கு செல்லவில்லை. அவரை விழுப்புரம் மாவட்டம் மேட்டுவலையனூரை சேர்ந்த சிவா (வயது 22) என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் சிவா மீது திருக்கோவிலூர்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X