என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை 1291 பேர்,மதுரையில் 341 பேருக்கு இன்று புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக விவரம்
Byமாலை மலர்15 July 2020 4:35 PM GMT (Updated: 15 July 2020 4:35 PM GMT)
தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 496 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ல் இருந்து 1,02,310 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது. 46வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
சென்னையில் இன்று 1,291 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் இதுவரை 1,318 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் 43
செங்கல்பட்டு 186
சென்னை- 1291
கோவை- 104
கடலூர்- 59
தருமபுரி- 9
திண்டுக்கல் - 119
ஈரோடு -9
கள்ளக்குறிச்சி- 75
காஞ்சிபுரம் - 163
கன்னியாகுமரி - 135
கரூர்- 3
கிருஷ்ணகிரி- 29
மதுரை- 341
நாகப்பட்டினம் - 7
நாமக்கல் - 12
நீலகிரி - 25
பெரம்பலூர்- 3
புதுக்கோட்டை- 50
ராமநாதபுரம்- 119
ராணிப்பேட்டை- 64
சேலம் -24
சிவகங்கை - 100
தென்காசி -17
தஞ்சாவூர்- 77
தேனி- 59
திருப்பத்தூர்- 20
திருவள்ளூர்- 278
திருவண்ணாமலை- 124
திருவாரூர் -9
தூத்துக்குடி- 269
நெல்லை- 164
திருப்பூர்- 25
திருச்சி -99
வேலூர்- 97
விழுப்புரம்- 97
விருதுநகர்- 175
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 12
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 4
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
தமிழகத்தில் இன்று மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ல் இருந்து 1,02,310 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது. 46வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
சென்னையில் இன்று 1,291 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் இதுவரை 1,318 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் 43
செங்கல்பட்டு 186
சென்னை- 1291
கோவை- 104
கடலூர்- 59
தருமபுரி- 9
திண்டுக்கல் - 119
ஈரோடு -9
கள்ளக்குறிச்சி- 75
காஞ்சிபுரம் - 163
கன்னியாகுமரி - 135
கரூர்- 3
கிருஷ்ணகிரி- 29
மதுரை- 341
நாகப்பட்டினம் - 7
நாமக்கல் - 12
நீலகிரி - 25
பெரம்பலூர்- 3
புதுக்கோட்டை- 50
ராமநாதபுரம்- 119
ராணிப்பேட்டை- 64
சேலம் -24
சிவகங்கை - 100
தென்காசி -17
தஞ்சாவூர்- 77
தேனி- 59
திருப்பத்தூர்- 20
திருவள்ளூர்- 278
திருவண்ணாமலை- 124
திருவாரூர் -9
தூத்துக்குடி- 269
நெல்லை- 164
திருப்பூர்- 25
திருச்சி -99
வேலூர்- 97
விழுப்புரம்- 97
விருதுநகர்- 175
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 12
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 4
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X