என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் நாதஸ்வர கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி- கரைப்புதூர் நடராஜன் எம்எல்ஏ வழங்கினார்
Byமாலை மலர்15 July 2020 1:50 PM GMT (Updated: 15 July 2020 1:50 PM GMT)
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 100 நாதஸ்வரம் மற்றும் தவில்கலைஞர்களுக்கு பல்லடம் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் தனது சொந்த செலவில் தலா 10 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு உள்ளிட்டவற்றை பல்லடம் எம்.எல்.ஏ.அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
பல்லடம்:
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவினால் திருமணம் ,கோவில்திருவிழா நடைபெறவில்லை. இதனால் பல்லடம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 100 நாதஸ்வரம் மற்றும் தவில்கலைஞர்களுக்கு பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் தனது சொந்த செலவில் தலா 10 கிலோ அரிசி, அரைகிலோ பருப்பு உள்ளிட்டவற்றை பல்லடம் எம்.எல்.ஏ.அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர்கள் வைஸ்பழனிசாமி, தர்மராஜ்,சரளை விக்னேஷ், தமிழ்நாடு பழனிச்சாமி, மரக்கடைகிருஷ்ணமூர்த்தி, தங்கவேல், குங்குமம் சிவகுமார், கயாஸ்அகமது, நாதஸ்வர, தவில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவினால் திருமணம் ,கோவில்திருவிழா நடைபெறவில்லை. இதனால் பல்லடம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 100 நாதஸ்வரம் மற்றும் தவில்கலைஞர்களுக்கு பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் தனது சொந்த செலவில் தலா 10 கிலோ அரிசி, அரைகிலோ பருப்பு உள்ளிட்டவற்றை பல்லடம் எம்.எல்.ஏ.அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர்கள் வைஸ்பழனிசாமி, தர்மராஜ்,சரளை விக்னேஷ், தமிழ்நாடு பழனிச்சாமி, மரக்கடைகிருஷ்ணமூர்த்தி, தங்கவேல், குங்குமம் சிவகுமார், கயாஸ்அகமது, நாதஸ்வர, தவில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X