என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
Byமாலை மலர்15 July 2020 11:07 AM GMT (Updated: 15 July 2020 11:07 AM GMT)
சாத்தூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 52). இவர் கணவரை பிரிந்து சுமார் 35 ஆண்டுகளாக தனது தாய் முத்தம்மாளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் முத்தம்மாள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனிமையில் வசித்து வந்த முத்துக்குட்டி திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 52). இவர் கணவரை பிரிந்து சுமார் 35 ஆண்டுகளாக தனது தாய் முத்தம்மாளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் முத்தம்மாள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனிமையில் வசித்து வந்த முத்துக்குட்டி திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X