என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைச்சர் கே.பி.அன்பழகன் டிஸ்சார்ஜ் ஆனார்
Byமாலை மலர்15 July 2020 9:02 AM GMT (Updated: 15 July 2020 9:02 AM GMT)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சென்னை:
தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மக்கள் நலப்பணிகளில் ஈடுபடும் அமைச்சர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்ததை அடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு திரும்பினார்.
தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மக்கள் நலப்பணிகளில் ஈடுபடும் அமைச்சர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்ததை அடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு திரும்பினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X