என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 35 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்15 July 2020 7:26 AM GMT (Updated: 15 July 2020 7:26 AM GMT)
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தர்மபுரி:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் விதிமுறைகளை மீறி சென்றவர்கள், ஆட்டோக்கள், கார்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்கள் என பல்வேறு விதிமீறல்கள் ஈடுபட்ட 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் விதிமுறைகளை மீறி சென்றவர்கள், ஆட்டோக்கள், கார்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்கள் என பல்வேறு விதிமீறல்கள் ஈடுபட்ட 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X