என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டையில் போலீஸ் சூப்பிரண்டு டிரைவர் உள்பட 4 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்15 July 2020 7:16 AM GMT (Updated: 15 July 2020 7:16 AM GMT)
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டிரைவர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் டிரைவர், அங்கு பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவர், ராணிப்பேட்டை மெயின் ரோட்டில் வசிக்கும் 43 வயது ஆண், சிப்காட் ஐ.ஓ.பி. நகரை சேர்ந்த 68 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் டிரைவர், அங்கு பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவர், ராணிப்பேட்டை மெயின் ரோட்டில் வசிக்கும் 43 வயது ஆண், சிப்காட் ஐ.ஓ.பி. நகரை சேர்ந்த 68 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X