என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு உத்தரவை மீறிய 174 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்14 July 2020 2:54 PM GMT (Updated: 14 July 2020 2:54 PM GMT)
சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 174 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சேலம் மாநகரில் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி வெளிவந்ததாக 113 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 97 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் புறநகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சாலையில் சுற்றியதாக 61 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 174 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சேலம் மாநகரில் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி வெளிவந்ததாக 113 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 97 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் புறநகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சாலையில் சுற்றியதாக 61 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 174 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X