என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 3,161 ஆக உயர்வு
Byமாலை மலர்14 July 2020 10:32 AM GMT (Updated: 14 July 2020 10:32 AM GMT)
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,161 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,161 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பாதிக்கப்பட்டவர்களில், வெம்பாக்கம், கீழ்பென்னாத்தூர், நாவல்பாக்கத்தில் தலா ஒருவர், தச்சூர், தெள்ளார், தண்டராம்பட்டு, புதுப்பாளையம், சேத்துப்பட்டில் தலா 2 பேர், ஆக்கூர், கலசபாக்கத்தில் தலா 4 பேர், வந்தவாசியில் 8 பேர், திருவண்ணாமலை நகராட்சியில் 9 பேர், காட்டாம்பூண்டியில் 13 பேர், போளூரில் 15 பேர், கிழக்கு ஆரணியில் 20 பேர் ஆவர். இதில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,161 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பாதிக்கப்பட்டவர்களில், வெம்பாக்கம், கீழ்பென்னாத்தூர், நாவல்பாக்கத்தில் தலா ஒருவர், தச்சூர், தெள்ளார், தண்டராம்பட்டு, புதுப்பாளையம், சேத்துப்பட்டில் தலா 2 பேர், ஆக்கூர், கலசபாக்கத்தில் தலா 4 பேர், வந்தவாசியில் 8 பேர், திருவண்ணாமலை நகராட்சியில் 9 பேர், காட்டாம்பூண்டியில் 13 பேர், போளூரில் 15 பேர், கிழக்கு ஆரணியில் 20 பேர் ஆவர். இதில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X