search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

    செங்கம் அருகே கடையில் திருடிய 3 பேர் கைது

    செங்கம் அருகே கடையில் திருடிய வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்
    செங்கம்:

    செங்கம் அருகே முறையாறு பகுதியில் உள்ள கடையில் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செங்கம் அருகே உள்ள வலையாம்பட்டு பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 20), முருகன் (21), அஜய் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷ் (21) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×