என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கம் அருகே கடையில் திருடிய 3 பேர் கைது
Byமாலை மலர்14 July 2020 10:29 AM GMT (Updated: 14 July 2020 10:29 AM GMT)
செங்கம் அருகே கடையில் திருடிய வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்
செங்கம்:
செங்கம் அருகே முறையாறு பகுதியில் உள்ள கடையில் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செங்கம் அருகே உள்ள வலையாம்பட்டு பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 20), முருகன் (21), அஜய் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷ் (21) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செங்கம் அருகே முறையாறு பகுதியில் உள்ள கடையில் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செங்கம் அருகே உள்ள வலையாம்பட்டு பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 20), முருகன் (21), அஜய் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷ் (21) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X