என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Byமாலை மலர்13 July 2020 12:51 PM GMT (Updated: 13 July 2020 12:51 PM GMT)
தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,270, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 58 பேர் உட்பட 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 43,548 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4,328 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,126 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 87,111 ஆண்கள், 55,664 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 48,196 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 3,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 89,532ல் இருந்து 92,567 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மேலும் 66 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 50 பேர், தனியார் மருத்துவமனையில் 16 பேர் என கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,270, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 58 பேர் உட்பட 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 43,548 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4,328 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,126 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 87,111 ஆண்கள், 55,664 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 48,196 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 3,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 89,532ல் இருந்து 92,567 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மேலும் 66 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 50 பேர், தனியார் மருத்துவமனையில் 16 பேர் என கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X