என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்12 July 2020 1:13 PM GMT (Updated: 12 July 2020 1:13 PM GMT)
டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 38-வது வார்டு பாரதி பூங்காவில் நடைபெற்றது.
கோவை:
கோவையில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 38-வது வார்டு பாரதி பூங்காவில் நடைபெற்றது. டாஸ்மாக் மண்டல மேலாளர் சாதனை குறள் உள்பட 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தலா ரூ.1000 மதிப்புள்ள நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
கோவையில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 38-வது வார்டு பாரதி பூங்காவில் நடைபெற்றது. டாஸ்மாக் மண்டல மேலாளர் சாதனை குறள் உள்பட 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தலா ரூ.1000 மதிப்புள்ள நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X