search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    அழகு முத்துக்கோனை நினைவு கூர்வோம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தாய் நாட்டிற்காக உயிர்நீத்த மாவீரன் அழகுமுத்துக்கோனை நினைவுகூர்ந்து வணங்கி போற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வீரம் என்ற சொல்லுக்கு அர்த்தமாக என்றும் விளங்கும் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்கள் நமது தாய்நாட்டிற்காக உயிர்நீத்த தினம் இன்று. அந்த மகத்தான தியாகியை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கி போற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



    மேலும் நாவலர் நெடுஞ்செழியனை வணங்குகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அதிமுக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த நாவலர் நெடுஞ்செழியன் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன். முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×