என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலக்கோட்டையில் 14-ந்தேதி மின்தடை
Byமாலை மலர்11 July 2020 8:51 AM GMT (Updated: 11 July 2020 8:51 AM GMT)
நிலக்கோட்டையில் 14-ந்தேதி மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நிலக்கோட்டை நகர், துரைச்சாமிபுரம், மணியகாரன்பட்டி, மீனாட்சிபுரம், நூத்துலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை நிலக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நவநீதன் தெரிவித்துள்ளார்.
நிலக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நிலக்கோட்டை நகர், துரைச்சாமிபுரம், மணியகாரன்பட்டி, மீனாட்சிபுரம், நூத்துலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை நிலக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நவநீதன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X