என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வானூர் கூட்டுறவு வங்கி செயலாளருக்கு கொரோனா
Byமாலை மலர்9 July 2020 6:49 AM GMT (Updated: 9 July 2020 6:49 AM GMT)
வானூர் கூட்டுறவு வங்கி செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து,வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது. ஒரு வாரத்துக்கு வங்கி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஒட்டை - வானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு செயலாளராக புதுவை பகுதியை சேர்ந்தவர் உள்ளனார். மேலும் 5 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் வங்கி செயலாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதன் முடிவு நேற்று முன்தினம் மாலை தெரியவந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது. நோய் பரவலை தடுக்கும் வகையில் ஒரு வாரத்துக்கு வங்கி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஒட்டை - வானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு செயலாளராக புதுவை பகுதியை சேர்ந்தவர் உள்ளனார். மேலும் 5 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் வங்கி செயலாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதன் முடிவு நேற்று முன்தினம் மாலை தெரியவந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது. நோய் பரவலை தடுக்கும் வகையில் ஒரு வாரத்துக்கு வங்கி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X