என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்காதலன் வீட்டில் பெண் தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்8 July 2020 12:47 PM GMT (Updated: 8 July 2020 12:47 PM GMT)
கரூரில், கள்ளக்காதலன் வீட்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் வெங்கமேடு என்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் வனிதா(வயது 25). இவருக்கும், அருள்பிரகாஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. வனிதா, கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தபோது பிரசாத்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் பழக்கம் அதிகரித்து, அவர்களிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர், வனிதா வீட்டை விட்டு வெளியேறி தாந்தோணிமலை கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் பிரசாத்துடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் கள்ளக்காதலன் வீட்டில் வனிதா தூக்குப்போட்டு கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து வழக்குப்பதிவு செய்து, அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் வெங்கமேடு என்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் வனிதா(வயது 25). இவருக்கும், அருள்பிரகாஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. வனிதா, கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தபோது பிரசாத்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் பழக்கம் அதிகரித்து, அவர்களிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர், வனிதா வீட்டை விட்டு வெளியேறி தாந்தோணிமலை கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் பிரசாத்துடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் கள்ளக்காதலன் வீட்டில் வனிதா தூக்குப்போட்டு கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து வழக்குப்பதிவு செய்து, அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X